2010 அன்று முதல் உப்பிலி சங்கத்தின் கண்ணில் அகப்படவில்லை .
அப்பப்போ சீசனுக்கு வந்து போகும் சொன்னானும் 2017 ல் பனை வீட்டருகே நடைபெற்ற சிறு கைகலப்பிலிருந்து வருவது இல்லை .
சங்க உறுப்பினர் பனை அவர்கள் சங்கத்தின் சில எதிர்மறையான செயல்பாடுகளால் மனஉளைச்சலுக்கு ஆளாகி சங்கத்தை விட்டு 2019 முதல் பிரிந்து விட்டார் (ஓடிவிட்டார்) .
மானெங்கெட்ட பனை அவர்கள் 2020 ல் கடைசியில் மீண்டும் சங்கத்தில் சேர்ந்துவிட்டார் .
பனையின் வருகைக்குப் பின்பு மாசாணம் 2020 ன் கடைசியில் சில மாதங்கள் மறைந்துவிட்டார் .
கடந்த 10 வருடங்களாக கண்ணில் சிக்காமல் இருந்த உப்பிலி திடீரென சங்கத்தைப் பற்றி நியாபகம் வந்து தலைவர் மற்றும் சங்க உறுப்பினர்களிடம் ஏகதோரணையில் பேசி வருகின்றார் . அவர் தலைவரிடம் பேசிய வாட்ஸ்அப் ஆடியோ ஒன்று வைரலாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் இவர் முன் அறிவிப்பு இன்றி பல உறுப்பினர் வீடுகளுக்கு செல்கிறார் என்ற தகவலும் வந்த வண்ணம் உள்ளது . ஆகையால் சங்க உறுப்பினர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .